Exclusive
Breaking News
மாவட்டங்கள்
சென்னைகாஞ்சிபுரம்செங்கல்பட்டுதிருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்கள்ளக்குறிச்சிதிருப்பத்தூர்ராணிப்பேட்டைஅரியலூர் கடலூர்மயிலாடுதுறை நாகப்பட்டினம்பெரம்பலூர்புதுகோட்டைதஞ்சாவூர் திருச்சிராப்பள்ளிதிருவாரூர்தருமபுரிதிண்டுக்கல்கோயம்பத்தூர் கரூர்ஈரோடு கிருஷ்ணகிரிநாமக்கல்நீலகிரிசேலம்திருப்பூர்கன்னியாகுமரிமதுரைராமநாதபுரம் சிவகங்கைதேனிதூத்துக்குடிதிருநெல்வேலிதென்காசி விருதுநகர்
Express Grid
பழனியில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள இடும்பன் கோவில் தனி நிர்வாகத்தை பழனி கோவில் நிர்வாகத்துடன் இணைப்பதற்கான முயற்சியை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இந்து சமய அறிநிலையத்துறையின் கீழ் இடும்பன் கோவில் உள்ளது. இந்துசமய அறநிலையத்துறையின் திண்டுக்கல் மண்டல இணை ஆணையரின் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும்…
பழனியில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள இடும்பன் கோவில் தனி நிர்வாகத்தை பழனி கோவில் நிர்வாகத்துடன் இணைப்பதற்கான முயற்சியை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இந்து சமய அறிநிலையத்துறையின் கீழ் இடும்பன் கோவில் உள்ளது. இந்துசமய அறநிலையத்துறையின் திண்டுக்கல் மண்டல இணை ஆணையரின் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும்…
பழனி அருகே காவலப்பட்டியில் 6 மாதங்களாகக் குடிநீர் இன்றி தவிக்கும் மக்கள் – ரூ.1000 கொடுத்து தண்ணீர் வாங்கும் அவலம்!
திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த காவலப்பட்டி ஊராட்சியில், கடந்த ஆறு மாதங்களாக நிலவும் கடும் குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக, காவலப்பட்டி ஊராட்சியின்…
பழனியில் போதை மற்றும் புகையிலை தடுப்பு விழிப்புணர்வு மாராத்தான் போட்டி நடைபெற்றது. இதில் ஏராளமான குழந்தைகள் கலந்துகொண்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் போதை மற்றும் புகையிலை தடுப்பு விழிப்புணர்வு மாராத்தான் போட்டி நடைபெற்றது. பழனியை சேர்ந்த தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் இணைந்து…
பென்னலூரில் – ஸ்ரீ வெங்கடேச பெருமாள் பஜனை கோயில் கும்பாபிஷேக திருவிழா..
ஸ்ரீ பெரும்புதூர் டிசம்பர்: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள பென்னலூர் எம்ஜிஆர் தெருவில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டஸ்ரீ வெங்கடேச பெருமாள் பஜனை கோயில் கும்பாபிஷேக திருவிழா…















