June 8, 2025
சட்டத்துக்கு புறம்பாக கனிமவள கொள்ளை!

சட்டத்துக்கு புறம்பாக கனிமவள கொள்ளை!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் செரத்தனூர் கிராமத்தில் சட்டத்துக்கு புறம்பாக கனிமவள கொள்ளையர்கள் மீது மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து துறை அதிகாரிகளிடமும் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் தற்போது கனிமவளக் கொல்லையில் ஈடுபட்ட டிராக்டர் அரசு பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளாகியது.

இதைக் குறித்து சிரத்தனூர் கிராம நிர்வாகி திருநாவலூர் வருவாய் ஆய்வாளர் உளுந்தூர்பேட்டை துணை வட்டாட்சியர் மதிப்புக்குரிய கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் இடம் இன்று பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் நேர்ந்த கொடூரம் இன்று அதிகாலை முதல் பலமுறை கோரிக்வய்த்துமம் இதனை தடுக்க யாரும் முன் வரவில்லை டிராக்டர் கனிமவளம் எடுத்துச் செல்லும் போது இந்த விபத்து ஏற்பட்டது இதனால் ஏற்பட்ட விளைவு தான் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்து வருகிறார்கள். நடவடிக்கை எடுக்கப்படுமா என பொதுமக்கள் கேள்வி?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.