June 8, 2025
அரகண்டநல்லூர் சார்பதிவாளர் அலுவளகத்தில் உதவியாளர் இல்லாததால் மக்கள் அவதி.

அரகண்டநல்லூர் சார்பதிவாளர் அலுவளகத்தில் உதவியாளர் இல்லாததால் மக்கள் அவதி.

அரகண்டநல்லூர்-மே-30-

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளர் பற்றாகுறையால் சார்பதிவாளரே உதவியாளர் பணி செய்யும் அவலம்.

அரகண்டநல்லூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் தினம் தோறும் சுமார் 100 க்கு மேற்பட்ட கிராம மக்கள் பத்திரபதிவு செய்ய வருவது வழக்கம் ஆனால் அலுவலகத்தில் உதவியாளர்கள் பற்றாகுறையால் மக்கள் கடும் அவதிபடுகின்றனர் ஆகவே பதிவு துறை மாவட்ட நிர்வாகம். மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் உதவியாளர் பற்றாகுறையை சரிசெய்யுமாறு மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.