June 9, 2025
ஸ்ரீபெரும்புதூரில் காணொளி மூலம் புதிய சார்பதிவாளர் அலுவலகம் திறந்து வைப்பு தமிழக முதல்வர் அவர்கள் திறந்து வைத்தார்

ஸ்ரீபெரும்புதூரில் காணொளி மூலம் புதிய சார்பதிவாளர் அலுவலகம் திறந்து வைப்பு தமிழக முதல்வர் அவர்கள் திறந்து வைத்தார்

ஸ்ரீபெரும்புதூரில் தமிழக முதல்வர் அவர்களால் காணொளி புதியமூலம் சார் பதிவாளர் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது

காஞ்சிபுரம் வருவாய்த்துறை -செங்கல்பட்டு பதிவு மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட 1,85,00000 (ஒரு கொடியை 85 லட்சம் மதிப்பிலான) இரண்டு தலங்கள் கொண்ட சார் பதிவாளர் அலுவலகம் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் காணொளி மூலம் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில்காஞ்சிபுரம் மாவட்ட பதிவாளர் முரளி, செங்கல்பட்டு மாவட்ட பதிவாளர் புனிதா, சார்பதிவாளர் கண்ணன், ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் சரவணன், ஸ்ரீபெரும்புதூர் நகராட்சி தலைவர் சாந்தி சதீஷ்குமார்,ஒன்றிய கவுன்சிலர் எறையூர் பரமசிவம் .திமுக ஸ்ரீபெரும்புதூர் தெற்கு ஒன்றிய துணை செயலாளர் ஜெகன் குமார் உள்ளிட்ட ஸ்ரீபெரும்புதூர் நகராட்சி அரசு அதிகாரிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் என அனைவரும் கலந்து கொண்டு சிறப்பாக நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.