தேனி மாவட்டம் பெரியகுளம் தேனி வடக்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 57...
சிறப்புச்செய்திகள்
தென்காசி ஜன- 30. தென்காசி மாவட்டம் சுரண்டை யில் நடைபெற்ற பொது கூட்ட நிகழ்ச்சியில் ஒன்றிய அரசிடமிருந்து தமிழையும்...
கந்தர்வகோட்டை ஜன 27 புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பெரிச்சிவன்னியம்பட்டியில் இணைய வழிக் கல்வி...
ஏழு நாட்கள் தொடர்ந்து தேங்காய் தண்ணீர் குடித்தால் நிகழும் மாற்றங்கள் என்னவென்று தெரியுமா! இளநீரின் நன்மைகளைப் பற்றி அனைவருக்கும்...
இன்று தமிழகத்திலும் கேரளாவிலும் கர்நாடகாவிலும் வட இந்தியர்கள் என அழைக்கப்பட்டு பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிவோர்கள் உண்மையிலேயே வட இந்தியர்கள்...
மதுரை: தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் ஓய்வு பெற்ற அலுவலர் மற்றும் நில அளவை ஓய்வு பெற்றவர்கள் அலுவலர்கள்...
மாரடைப்பு முதல் தொப்பை வரை பல்வேறு பிரச்சனைகளை தீர்க்கும் மருத்துவ குணம் நிறைந்ததாக கருஞ்சீரகம் மற்றும் கொய்யா இலைகள்...
அலங்காநல்லூரில் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலயை திறக்க வலியுறுத்தி கரும்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் பழனிச்சாமி தலைமையில்...
மதுரை மாவட்டம், மோசடி வழக்கில் தொடர்புடைய சொத்துக்களை ஏலம் விடுவதை தாமதப்படுத்த லஞ்சம் பெற்றதாக துணை வட்டாட்சியரின் வீட்டில்,...
மாற்றுத் திறனாளிகளுக்கான, சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், நடைபெற்றது....










![மாற்றுத் திறனாளிகளுக்கான, சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், இன்று [நவ.27] காலையில், நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கா.ப. கார்த்திகேயன், மாற்றுத் திறனாளிகளின் இருப்பிடத்திற்கே சென்று, அவர்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை, நேரடியாக பெற்றுக் கொண்டார். இவ்வாறு இன்று ஒரே நாளில் மட்டும் மொத்தம் 100 மனுக்கள் பெறப்பட்டன. வீட்டுமனைப்பட்டா, பேட்டரி பொருத்தப்பட்ட மூன்று சக்கர வாகனம், வங்கிக் கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள், அந்த மனுக்களில் இடம் பெற்றிருந்தன. தொடர்ந்து, இந்த கூட்டத்தில், 3 பயனாளிகளுக்கு, தலா 13,500 ரூபாய் மதிப்பிலான, தக்க செயலிகளுடன் கூடிய திறன் பேசிகளும், 5 பயனாளிகளுக்கு தலா 9 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான, எழுத்துக்களை பெரிதாக காட்டும் உருப்பெருக்கிகளும், 5 பயனாளிகளுக்கு தலா 2 ஆயிரம் மதிப்பிலான பிரெய்லி கை கடிகாரங்களும் என, மொத்தம் 13 பயனாளிகளுக்கு, 95 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார். இந்த கூட்டத்தில், மாவட்ட சமூக பாதுகாப்புத்திட்ட தனி துணை ஆட்சியர் ஜெயா, மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் இலக்குவன்,மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சிவசங்கரன், திறன் உதவியாளர் லட்சுமணன், பேச்சு பயிற்சியாளர் அனித்தா ஆகியோர், கலந்து கொண்டனர்.](https://sudandiraindia.com/wp-content/uploads/2024/11/WhatsApp-Image-2024-11-27-at-4.59.34-PM-768x450.jpeg)





