
செருப்படிப்பட்டும் திருந்தாத திருச்சி சிவா.
கர்மவீரர் காமராஜர் ஐயாவை பற்றி தரை குறைவாக விமர்சனங்களை கருணாநிதி என்ற கயவன் ஆரம்பித்து வைத்தது தான் அவன் கட்சியில் இருக்கும் திருச்சி சிவா.

இந்த பூமியில் வாழ தகுதியற்றவன் ஏதோ ஒரு சமுதாயத்தின் அடையாளமாக காட்டப்பட்டு பாராளுமன்றத்தில் எம்பி ஆகி சுகபோக வாழ்க்கையில் அனுபவித்தவர்.
அவருக்கு காமராஜரை பற்றி எப்படி தெரியும் திமுகவை பொருத்தவரை சில பொண்டாட்டிகளையும் சில வப்பாட்டிகளையும் வைப்பது தான் திமுகவின் கொள்கை நாட்டையும் நாட்டு மக்களையும் கேவலப்படுத்துவது தான் திமுகவின் கொள்கை சாதிகளை மதங்களை பிரித்து தன்னை தலித் இனத்திற்கும் சிறுபான்மையினத்திற்கும் வாழ்க்கையை தியாகம் செய்தது போல் காட்டி பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் பிறந்த சில விபச்சார கயவர்களை சேர்த்துக்கொண்டு நாட்டு மக்களை நாசமாக்கிய கட்சி திமுக.
இதில் குறிப்பாக பாதிக்கப்படுவது பிற்படுத்தப்பட்ட இனம் மிகவும் பிற்படுத்தப்பட்ட இனம் இது அரசியல் சட்டத்தாலும் புறக்கணிக்கப்பட்ட இனம் ஆள்பவர்களாலும் புறக்கணிக்கப்பட்ட இனம் ஆதலால் இந்த மக்கள் சாதிய அடிப்படையில் தங்களை தாங்களே மண்ணைப் போட்டு கொள்வார்கள். திமுகவிலோ அதிமுகவிலோ இருக்கும் பிற்படுத்தப்பட்ட முக்குலத்தோர் என்று சொல்லும் தேவர் இனத்தைச் சார்ந்தவர்கள் கொங்கு இனத்தைச் சார்ந்தவர்கள் வன்னியர்கள் நாடார்கள் யாதவர்கள் இப்படி அனைவருமே திமுகவிலும் உள்ளார்கள். இவர்களும் சாதி அடையாளங்களில் தான் பயணிக்கிறார்கள்.
இந்த அனைத்து சாதிக்காரனை பார்த்து கேட்கிறேன் உண்மையில் இவர்கள் சாதிக்காக ஏதாவது செய்தார்களா இல்லை. பி.சி.ஆர் என்ற ஒரு சட்டத்தை இயற்றியதால் பல பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இதற்கு இந்திய அரசியலில் ஏதாவது தீர்வு கிடைக்குமா? திமுகவிலும் அதிமுகவிலும் இருக்கும் அசிங்கம் பிடித்தவர்களே சொல்லுங்கள் உங்களுக்கும் மனைவி மக்கள் வப்பாட்டிகள் பொண்டாட்டிகள் உண்டு. இவர்களும் இந்த சமுதாயத்தில் தான் இருக்கிறார்கள் 2005 – ம் வருடம் பிரதமராக அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் பதவி வகுத்தார் அப்பொழுது வட இந்தியாவில் உள்ள மாநிலத்தில் உள்ள லட்சுமணன் என்பவர் வாஜ்பாய் மந்திரி சபையில் மத்திய மந்திரியாக லட்சுமணன் என்பவர் இருந்தார்.
இவர் காங்கிரஸ் காரரிடம் 75 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக கூறி வழக்கு தொடரப்பட்டது. அப்பொழுது ஆப்பிரிக்காவில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடந்தது. அப்பொழுது vvs லட்சுமணன் 400 ரன்கள் அடித்து இந்தியாவுக்கு பெருமை தேடி தந்தார் வாஜ்பாய் அமைச்சரவையில் இருந்த லட்சுமணன் இந்தியாவின் மானத்தை கப்பல் ஏற்றினார்.
75 ஆயிரம் லஞ்சம் வாங்கியது நிரூபிக்கப்பட்டதால் அந்த வழக்கை விசாரித்த நீதிபதி அவர்கள் ஏன் அரசியலை விபச்சாரம் ஆக்கினீர்கள். இப்பொழுது உண்மையிலே இந்தியாவில் நடப்பது அரசியல் அல்ல விபச்சாரமே அகில இந்திய காங்கிரஸ் இந்தியாவை 60 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி செய்தது. தேசிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டியது காமராஜரை இந்திரா காந்தி ஏமாற்றினார்.
காமராஜர் ஆட்சி என்று கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு மேல் தமிழ்நாட்டில் எல்லா அரசியல்வாதியும் சொல்லி இருக்கிறார்கள் அப்படி என்றால் காமராஜர் எப்படி ஆட்சி செய்திருப்பார் சிந்திக்க வேண்டாமா? காமராஜர் மக்களோடு மக்களாக வாழ்ந்தவர் அவரது புகழை கலங்கப்படுத்தியவன் கருணாநிதி அதற்கு துணை போனது காங்கிரஸ் உண்மையில் காங்கிரஸ் கட்சிக்கு வெட்கம் மானம் இருந்தால் 17 எம்.எல்.ஏ க்களும் தங்களது பதவிகளை இழப்பார்களா? இங்கு நான் பேசுவது காமராஜருக்காக தான் காங்கிரஸ்காக கிடையாது.
காங்கிரஸ் ஒரு போதும் மாநிலத்தில் இருப்பவர்களை வளரச் செய்யாது முற்பகல் செய்யும் பிற்பகல் விலையும் அதுதான் காங்கிரசுக்கும் நடந்து கொண்டிருக்கிறது. காங்கிரஸின் காமராஜ் நல்லவர் கட்சியில் இருக்கும் மற்றவர்கள் எல்லாம் நல்லவர்களா? நீங்களும் பதவிக்கும் சுகபோக வாழ்வுக்கும் காங்கிரசை ஏற்றுக் கொண்டவர்கள். எல்லோரும் நடிகர் திலகமாக நடிக்கிறீர்கள் கருணாநிதி இந்திரா காந்தி பார்த்து கேட்டாரே சொரணை உள்ள காங்கிரஸ்காரன் மறக்க மாட்டான் காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்து ஒருமுறை கருணாநிதி சொன்ன வார்த்தை கூடா நட்பு. கேடாய் முடியும் காங்கிரஸ் இடதுசாரிகள் இந்த நாட்டுக்கு செய்த துரோகத்தை யாரும் மறக்க முடியாது.
குறிப்பாக இந்த இந்திய மண்ணில் மிகவும் பாதிக்கப்படுவது பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களே ஏனென்றால் இந்த மக்கள் செய்யும் தவறு. தன் சாதிக்காரன் தேர்தலில் நிற்கிறான் என்ற கேடுகெட்ட ஈன நிலை இந்த நிலை இருக்கும் வரை பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட இனம் இந்தியாவின் ஒரு மோசமான நிலையில் நாசமாகி போகும் இது ஏனோ மக்களுக்கு புரியவில்லை.
திராவிடம் என்ற போர்வையில் பார்ப்பனை திட்டுவதைப் போல் அனைத்து பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட இனத்தையே திராவிடம் நாசமாக்கியது. இன்னும் நாசமாக்கி கொண்டிருக்கிறது. இந்த பிற்படுத்தப்பட்ட இனத்தில் இருக்கும் அனைத்து எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் ஒருவனாவது என்றாவது இவர்களுக்கு குரல் கொடுத்திருப்பானா சொல்லுங்கள் இவ்வளவு கேடு கேட்டு இந்திய அரசியல் சட்டமும் இந்திய அரசியல்வாதிகளும் சிறுபான்மையினர்களை ஆதரிக்கிறோம் பெரும்பான்மையாக வாழும் மிகவும் பிற்படுத்தப்பட்ட இனத்தை ஆண்டாண்டு காலமாக பலியாடாக ஆக்குகிறார்கள்.
பிஜேபி 1978-ல் வெறும் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களை வைத்திருந்தார்கள் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கட்சிகள் மதவாதம் மதவாதம் என்று சொல்லி சில மதங்களுக்கு துணை போனதால் இந்தியாவை வாழும் இந்துக்கள் எங்கும் செல்ல முடியாது முஸ்லிம் அரபு நாட்டுக்கு செல்லலாம் ஒரு கிறிஸ்தவன் மேற்கத்திய நாட்டுக்கு செல்லலாம் இந்தியனின் அடையாளமாக இந்து மதம் காட்டப்பட்டது தான் பிஜேபியின் வெற்றிக்கு காரணம் பிஜேபியும் நல்ல கட்சி அல்ல அமித் ஷாவும் தமிழ்நாட்டில் இருக்கும் அண்ணாமலை நயினார் நாகேந்திரன் மற்றும் பல தலைவர்கள் உண்மையில் மக்களுக்கான தலைவர்கள் இல்லை இருந்தும் வேறு வழியில்லாமல் இந்த அவல நிலை தொடர்கிறது.
இதே நிலைமை நீடித்தால் இந்தியாவில் பெரும்பான்மையான பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் இந்தியாவிலிருந்து வெளியேறும் நிலைமை கண்டிப்பாக வரும். ஏனென்றால் இன்று நேதாஜியோ, பசும்பொன் முத்துராமலிங்க தேவர் போன்ற தேசியமும் தெய்வீகமும் என்ற சொல்லை சொல்வதற்கு கூட இன்று தேசத்தில் தலைவர் இல்லை. மீண்டும் மீண்டும் நான் சொல்லப் போவது காங்கிரஸ் கட்சி ஆனாலும் சரி கம்யூனிஸ்ட் கட்சி ஆனாலும் சரி பிஜேபி ஆனாலும் சரி திமுக ஆனாலும் சரி அதிமுக ஆனாலும் சரி இந்த பிற்படுத்தப்பட்ட இனத்தை வைத்து தான் அரசியல் செய்யும். நாமும் இதற்கு துணை போகும் நிலையே உள்ளது தன் தலையில் தானே மண்ணை அள்ளி போடும் பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் சாமி இல்லை என்பான் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் கோயிலுக்கு போனால் புரட்சி அது தலித் என்ற போர்வையில் சிறுபான்மையினர் என்ற போர்வையில் மக்களை வசை பாடுவார்கள் காது கூசும் அளவுக்கு எந்த நீதிமன்றம் கேட்டது. எந்த காவல்துறை கேட்டது சத்யராஜ் நடிகர் தன் பிழைப்புக்காக தமிழ் சமுதாயத்தை அழிக்கும் துரோகி அவன் மகனுக்கு ஐயரை வைத்து கல்யாணம் செய்வான் ஆனால் அவன் பேசுவது சீர்திருத்தம் உங்கள் வீடுகளில் ஏன் சீர்திருத்தம் இல்லை.
வீரமணி என்ற ஒரு அயோக்கியன் இந்த நாட்டில் உலா வருகிறான் டேய் உன்னை பார்த்து கேட்கிறேன் ஸ்டாலின் மனைவி கோயிலுக்கு போவது எப்படி ஏற்றுக் கொள்கிறாய் பிறகு ஏன் இந்து மதத்தை இழிவு செய்து உன் பிழைப்பை நடத்துகிராய் இது விபச்சாரம் இல்லையா இந்துக்கள் கல்யாணம் பண்ணுவது விபச்சாரம் என்கிறாய் அப்ப ஸ்டாலின் வீட்டில் நடப்பது ஐயரை வைத்து பூஜை செய்வது கேடுகெட்ட திராவிடம் எதற்காகடா கோயில் சொத்தை கொள்ளை அடிக்கிறது கேட்பதற்கு ஆள் இல்லை என்று எண்ணாதே திராவிடம் என்பது செருப்பால அடித்து துரத்தும் நாள் வெகு விரைவில் வரும்.
ஆர்.முருகன் ஆசிரியர் அரியான் கொட்டை கிராமம் ராமநாதபுரம் மாவட்டம் பொறுமைக்கும் எல்லை உண்டு இந்திய தேசமே என்னை அளிக்கும் நிலை வந்தால் உன்னை அளிக்கும் ஆற்றலும் எனக்கு ஈசன் அளித்துள்ளான் பாரத மாதாவுக்கு வாழ்த்துக்கள். நேதாஜி ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த். தொடர்புக்கு : 97 91 22 18 93 /9442613788