April 19, 2026

தமிழகம்

மதுரை,திருமங்கலம் நகராட்சியில்,நகர்மன்ற குழு கூட்டம் நடைபெற்றது.நகர்மன்ற குழுத் தலைவர் ரம்யா முத்துக்குமார் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஆதவன்...
1836ம் ஆண்டை சேர்ந்த ஆங்கிலேயர் கால சுங்கம் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது.மதுரை மாவட்டத்தில், முதல் முறையாக சுங்கம் பற்றிய கல்வெட்டு...
மதுரை மாநகராட்சி“பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்” மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் நடைபெற்றது. மதுரை மாநகராட்சி மண்டலம் 4 (தெற்கு)...
சோழவந்தான். மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் கீழக்கரை ஜல்லிக்கட்டு அரங்கில் பல்வேறு குளறுபடிகளுக்கு மத்தியில் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை சார்பில்...
வரிச்சியூர் செல்வத்தை சுட்டுப் பிடிக்க கோவை மாநகர காவல்துறை ஆணையர் உத்தரவு கோவையில் வரிச்சியூர் செல்வம் மற்றும் அவரது...
பெற்றோரிடம் கோபித்து கொண்டு பழனி வந்த சிறுவன்.! பழனி போலீசார் ரோந்து பணியின் போது சிறுவனை மீட்டு பெற்றோரிடம்...
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் நடைபெற்ற பங்குனி உத்திரத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம்...
இயன்றதை செய்வேன் எனது (தமிழன் வடிவேல்) உயிர் உள்ளவரை…! பசியால் வாடும் மக்களுக்கு தொடர் அன்னதானம் வழங்கி வரும்...
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர், இலக்கிய செல்வர் திரு.குமரி அனந்தன் அவர்களின் மறைவுக்கு தமிழக ஜனதாதளம் (TJD) சார்பில்...