
கராத்தே விளையாட்டில் கோடிகணக்கில் ஊழல்
தமிழனின் வீரக்கலை கலை கராத்தே விளையாட்டில் தமிழகத்தில் சுமார் ஐம்பது லட்சத்திற்கும் மேற்பட்ட கராத்தே வீரர்கள் வீராங்கனைகள் பயிற்சியாளர்கள் இரத்தம் சிந்தி பயிற்சி பெற்று வருகிறார்கள்
தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாமல் கராத்தே போட்டிகள் நடத்தி, கராத்தே வீரர்களை பல ஆண்டுகளாக ஏமாற்றி இரண்டாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் செய்து வருகின்ற சங்கம் (TSKA) தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் கராத்தே டோ அசோசியேஷன் சங்கம்
தமிழகத்தில் அரசியல் பலத்தையும் பண பலத்தையும் வைத்துக் கொண்டு அப்பாவி ஏழை எளிய கராத்தே வீரர்களை ஏமாற்றி கோடி கணக்கில் கொள்ளை அடித்து வருகின்ற TSKA கராத்தே சங்கத்தின் தலைவர் ஜேக்கப் தேவகுமார் அவர்களையும்,செயலாளர் அல்தாப் அலாம் அவர்களையும் உடனடியாக கைது செய்து,TSKA கராத்தே சங்கத்தை தடை விதிக்க வேண்டுமாய் தமிழக முதல்வர் அவர்களின் பாதம் பணிந்து கேட்டுக் கொள்கிறேன்

சர்வதேச கராத்தே வீரர்
தனசேகரன்