
பொதுச்சேவையை பாராட்டி டாக்டர் பட்டம்.
அன்புள்ள, அனைத்து பத்திரிகை மூத்த சகோதரர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய மாலை வணக்கம் சொல்லி மகிழ்ச்சி அடைகிறேன்.என்னை இந்த அளவிற்கு உயர்த்தி அழகுபடுத்திய அத்துனை பத்திரிகை உறவுகளுக்கும் மீண்டும் நன்றியை காணிக்கை செய்கிறேன் 25 ஆண்டுகள் மனித உரிமைகள் கழகம் ( சட்ட உரிமைகள் கழகத்தில்) இனைத்து என்னால் இயன்ற அளவு பொதுச்சேவையை பாராட்டி சென்னை ஆக்ஸ்பா பல்கலைக்கழகம் மற்றும் நீதியின் குரல் பத்திரிகை மூலம் எனக்கு 25.5.2025 ல் டாக்டர் பட்டம் வழங்கி கெளரப்படுத்திஉள்ளனர். இந்த செய்தியினை வெளியிடுங்கள் நேரில் சந்திக்கிறேன் நன்றி உறவுகளே..