September 13, 2026
நாட்டரசன்கோட்டை ஸ்ரீ கண்ணுடைய நாயகி அம்மன் திருக்கோவிலில் மகா சண்டி ஹோமம் சிறப்பாகப நடைபெற்றது

நாட்டரசன்கோட்டை ஸ்ரீ கண்ணுடைய நாயகி அம்மன் திருக்கோவிலில் மகா சண்டி ஹோமம் சிறப்பாகப நடைபெற்றது

ஆடி மாதம் 22ம் தேதி(07.08.2025) வியாழக் கிழமை காலை 9.00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் தொடங்கி, அன்று மாலை முதல் காலம் ஹோமமும், ஆடி மாதம் 23ம் தேதி(08.08.2025) வெள்ளிக்கிழமை காலை 10.25 மணிக்கு கோ பூஜையுடன் தொடங்கி, அனைத்து பூஜைகள் மற்றும் ஹேமங்களும் நடைபெற்று, 12.30 மணியளவில் பூர்ணாஹீதியும் அதனை தொடர்ந்து, மூலாலய அபிஷேகம் நடைபெறும்.

அன்று (வெள்ளிக்கிழமை) மாலை 7.00 மணிக்கு பூச்சொரிதல் விழா நடைபெறும்.

அன்று (வெள்ளிக்கிழமை) மதியம் திருக்கோயிலில் அன்னதானம் நடைபெறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *