
அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதிய அறிவியல் ஆய்வுக்கூடம் கட்ட பூமி பூஜை நடைபெற்றது.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதிதாக அறிவியல் ஆய்வுக்கூடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்த பூமி பூஜையில், சோழவந்தான் சட்டமன்ற தொகுதி வெங்கடேசன் எம். எல் .ஏ .கலந்து கொண்டு டார்.

இதில் , ஒன்றியச் செயலாளர்கள் தனராஜ், பரந்தாமன் , நகரச் செயலாளர்
ரகுபதி, பேரூராட்சித் தலைவர் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ், ஒன்றிய துணை செயலாளர் அருண்விஜயன், முன்னாள் நகரச் செயலாளர் ராஜேந்திரன்,
இளைஞர் அணியினர் சந்தன கருப்பு, தண்டலை சதீஷ், பிரதாப் யோகேஷ்,
முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ராதா மகேந்திரன், பேரூராட்சிக் கவுன் சிலர் கலையரசன் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.