
பழனியில் அம்மா 77வது பிறந்தநாள் விழா.
பழனி பஸ் நிலையம் அம்மா அவர்களின் 77வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பழனி நகர கழக செயலாளர் முருகானந்தம் தலைமையில் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குமாரசாமி, முன்னாள் எம்.எல்.ஏ குப்புசாமி,வேணுகோபாலு, மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் ரவி மனோகரன், இளைஞரணி மாவட்ட செயலாளர் அன்வர் தீன், பொதுக்குழு உறுப்பினர் ராஜா முகமது, மீனவரணி மகுடீஸ்வரன், லயன்ஸ் அசோக், அக்கீம், பன்னாடி ராஜா, பெரியம்மா பட்டி ஊராட்சி தலைவர் சதீஷ்குமார், ஒன்றிய கழகச் செயலாளர்கள் , முத்துசாமி ,மாரியப்பன், பேரூர் கழகச் செயலாளர் பிரேமா சக்திவேல், சசிகுமார், விஜயசேகரன் , தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல பொருளாளர் அப்துல் சமது ,மாவட்டத் துணைத் தலைவர் குகன், ஐடி விங்க் நகர செயலாளர் செந்தில் , வார்டு செயலாளர்கள், எம்.ஜி.ஆர் கருப்பு சாமி ,மாவட்ட பிரதிநிதி பாபு, சிறுபான்மை பிரிவு ஹக்கிம் . சித்திக் , மற்றும் கழக முன்னோடிகள் மற்றும் கழக நிர்வாகிகள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.