June 8, 2025
இடையக்கோட்டை ஊராட்சியில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில்அன்னதானம்.

இடையக்கோட்டை ஊராட்சியில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில்அன்னதானம்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வட்டம் இடையகோட்டை ஊராட்சி முகாமில் அம்பேத்கர் காலணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினுடைய ஒன்றிய பொருளாளர் சு. வடிவேல் அவர்களின் குடும்பத்தின் சார்பில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு அம்பேத்கர் காலனியில் அறுசுவை உணவு ஏற்பாடு செய்து சுமார் 100-ற்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் முகம் செயலாளர் அஜய் சக்திவேல் வீரமணி விபின் விஷால் முத்துராமன் திருமண் போன்ற முகாம் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளானோர் கலந்து கொண்டு அன்னதானத்தைச் சிறப்பித்தனர் இதில் விடுதலை சிறுத்தை கட்சி ஒன்றிய பொருளாளர் அவர்களின் குடும்பத்திற்கு ஆசிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.