June 9, 2025
குற்ற சம்பவங்களை தடுப்பதற்காக 42 வது வார்டில் கண்காணிப்பு கேமரா சேவை மையத்தை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தொடங்கி வைத்தார்

குற்ற சம்பவங்களை தடுப்பதற்காக 42 வது வார்டில் கண்காணிப்பு கேமரா சேவை மையத்தை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தொடங்கி வைத்தார்

திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் 42வது வார்டில் கொலை கொள்ளை சம்பவங்களை தடுப்பதற்காக வார்டு மாமன்ற உறுப்பினர் தெரசா மேரி அருண் மற்றும் வார்டு செயலாளர் பெஞ்சமின் பிரிட்டோ மேற்பார்வையில் மக்களுக்கான கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது இந்த கண்காணிப்பு கேமரா சேவையை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் மாநில கழக துணைப் பொதுச் செயலாளர் ஐ பெரியசாமி திறந்து வைத்தார் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் மற்றும் துணை மேயர் ராஜப்பா மற்றும் மேற்கு மண்டல நிர்வாகிகள் வார்டு மன்ற உறுப்பினர்கள் கழக உறுப்பினர்கள் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

2 thoughts on “குற்ற சம்பவங்களை தடுப்பதற்காக 42 வது வார்டில் கண்காணிப்பு கேமரா சேவை மையத்தை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தொடங்கி வைத்தார்.

  1. திண்டுக்கல் மாநகர் மன்ற உறுப்பினர்கள் தங்கள் வார்டு தெருக்களில் சிசிடிவி நிறுவலாம் மக்கள் பாராட்டுவர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.