
பழனி அருகே ஆயக்குடியில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் 108 ஆண்டு பிறந்தநாள் விழா கொண்டாட்டம்.
பழனி அருகே ஆயக்குடி பேருந்து நிறுத்தம் எதிரே தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 108வது பிறந்த நாளை முன்னிட்டு பேரூர் கழகச் செயலாளர் வழக்கறிஞர் சசிகுமார் தலைமையில் எம்ஜிஆரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி பிறந்தநாள் விழா நிகழ்ச்சி வெகுமரசியாக கொண்டாடப்பட்டன.
இந்நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்..