June 8, 2025
திருச்சி துறையூரில் தமிழ் நாடு கால்நடை வளர்ப்போர் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக மகளிர் சட்ட பாதுகாப்பு கூட்டம் நடைபெற்றது.

திருச்சி துறையூரில் தமிழ் நாடு கால்நடை வளர்ப்போர் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக மகளிர் சட்ட பாதுகாப்பு கூட்டம் நடைபெற்றது.

திருச்சி துறையூரில் தமிழ் நாடு கால்நடை வளர்ப்போர் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக 30/12/24 இன்று துறையூர் ஆர்த்தி திருமண மண்டபத்தில் மகளிர் சட்ட பாதுகாப்பு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் கால்நடை வளர்ப்போர் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் வழக்கறிஞர் திரு சத்தியம் சரவணன் தலைமை தாங்கினார் சிறப்பு அழைப்பாளராக உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் திரு D.ராஜகோபால் அவர்களும், உயர் காவல் துறை அதிகாரிகளும் சிறப்புரை ஆற்றினார்கள் தமிழ் நாடு கால்நடை வளர்ப்போர் பாதுகாப்பு சங்கத்தின் நிர்வாகிகளும் மகளிர் அணி நிர்வாகிகளும் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.