
காந்திமகன் அறக்கட்டளையின் சார்பில் டாக்டர். மன்மோகன்சிங் மறைவை ஒட்டி புகழ் அஞ்சலி செலுத்தப்பட்டது.
காந்திமகன் அறக்கட்டளையின் சார்பில் பொருளாதார மேதையும், இந்தியா வின் முன்னாள் பிரதமருமான டாக்டர். மன்மோகன்சிங் அவர்கள் மறைவை ஒட்டி புகழ் அஞ்சலி செலுத்தப்பட்டது.

பின்னர் வரவு- செலவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஏக மனதாக ஒப்புதல் பெறப்பட்டது. நிர்வாகிகளுக்கு காந்திமகன் அறக்கட்டளை நாட்காட்டி விநியோகம் செய்யப்பட்டது.
நிறுவனர் திரு. ஏ. வெங்கடேசன்,செயலாளர் திரு.டி. நாராயணன், துணை செயலாளர் ஏ.பிர்தௌஸ் கான், செயற்குழு உறுப்பினர்கள் திரு. செல்லபாண்டியன், மகேந்திரன், சண்முகம் ஆகியோர் உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.