March 2, 2026
மர்மமான வாடிகன் குடும்பமும் செய்த மிகப்பெரிய சதிகளும். படித்ததில் மிரண்டது.

மர்மமான வாடிகன் குடும்பமும் செய்த மிகப்பெரிய சதிகளும். படித்ததில் மிரண்டது.

மறைக்கப்படும் இந்திய சரித்திரம்

இந்த பதிவு கட்சி சார்பு இல்லை. இந்தியாவை கெடுக்க நடக்கும் வெளி நாட்டு சதி நீங்கள் அறிய மட்டுமே.

சோனியா காந்தி நாட்டிற்கு செய்த தொண்டு என்னென்ன?தெரியுமா?

ஆட்டமா? ..’சதி’ராட்டமா❓

“நாளை நான் சண்டிகரை அடைந்த பிறகு…
‘போஃபர்ஸின்’ அனைத்து ரகசியங்களையும் வெளியிடப் போகிறேன்…”

  • கியானி ஜைல் சிங் (முன்னாள் ஜனாதிபதி.)

அவருக்கு Zபிரிவு பாதுகாப்பு இருந்தது.
இருப்பினும்,டெல்லி-சண்டிகர் சாலையில்…

ஒரு லாரி சப்தமிட்டு வந்து ஜெயில்சிங்கின் காரை நசுக்கியது.
அங்கேயே அவர் இறந்தார் Spot death
எந்த விசாரணையும் நடக்கவில்லை

“காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நாளை வேட்புமனு தாக்கல் செய்வேன்…”

  • ராஜேஷ் பைலட்

(காங்கிரஸ் தலைவரின் அறிவுரையை ஏற்றுக்கொள்ளாமல் அறிவிப்பு செய்தார்.)

எதிரே வந்த பேருந்து அவரின் காரை நசுக்கியது.
அங்கேயே இறந்தார் ராஜேஷ் பைலட்
எந்த விசாரணையும் நடக்கவில்லை

மேற்குறிப்பிட்ட இரண்டு சம்பவங்களிலும் செயல்பாட்டின் முறை ஒன்று தான்.

மூன்றாவது சம்பவத்தில் செயல்பாட்டின் முறை வேறுபட்டது…

ஸ்ரீமந்த் மாதவராவ் ஷிண்டே (சிந்தியா)
காங்கிரஸின் மிகவும் பிரபலமான தலைவர்.
கடின உழைப்பாளி…

தொடர்ந்து ஒன்பது முறையாக மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப் பட்டவர். மக்களவை எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்தார்.

அப்போது நடத்த மக்களவை தேர்தலுக்கு முன்பு…
உத்தரபிரதேச காங்கிரஸ் தலைவரிடம்,

காங்கிரஸின் அன்றைய தலைவர், “நான் பிரச்சாரத்தி ற்கு வருகிறேன்!” என்றார்.

மாநிலத் தலைவரோ அச்சமின்றி சொன்னார், “நீங்கள் வராதீர்கள்…
மாதவராவ் ஜியை அனுப்பு ங்கள்… அவரால் மட்டுமே வாக்குகளைப் பெற முடியும்.” என்று.

அதன் பிறகு இரண்டாவது சிந்தனை இல்லை!

மாதவராவ்ஜியிடம், “நீங்கள் உங்கள் தனிப்பட்ட விமானத் தில் செல்ல வேண்டாம்… இந்த விமானத்தில் செல்லுங்கள்…” என்று கூறப்பட்டது.

பின்னர்…
விமான விபத்தில் மாதவராவ் சிந்தியா உயிரிழந்தார்.

விபத்தை நேரில் பார்த்த விவசாயி ஒருவர் அளித்த வாக்குமூலம் :-

“முதலில் விமானத்தில் வெடிகுண்டு வெடித்தது…
பின்னர் தீ விபத்து ஏற்பட்டது.”

விமானத்தில் இருந்த எட்டு பேரும் கொல்லப்பட்டனர்.

சிறிது நேரத்தில்…
காங்கிரஸ் மாநிலத் தலைவ ரும் இறந்து கிடந்தார்😱

ஒன்றன் பின் ஒன்றாக திகில் மரணங்கள்…
ஆனால் எந்த விசாரணையும் இல்லை ❗

ஆதாரம்….
(டாக்டர் ஈஸ்வர் சந்திர கர்கரேவின் பேனாவிலிருந்து உபயம்)

ராஜீவ் காந்தி தனது வாழ்நாளில் மொத்தம் 181 பேரணிகளை நடத்தினார்.
அதில் 180ல் சோனியா காந் தியும் அவருடன் இருந்தார்.

ராஜீவ் காந்தியின் வாழ்க் கையின் கடைசிப் பேரணி நடந்த அன்று மட்டும்…
அவருடன் இல்லை!

ராஜீவ் காந்தி படுகொலை யின் போது 14 பேர் இறந்தனர். ஆனால், இறந்த 14 பேரில்…
ஒரு காங்கிரஸ் தலைவர் கூட இல்லை.

‘சோனியா காந்தியும் தலை வலி காரணமாக அன்று ஹோட்டலில் தங்கினார்…’ என்று அதிகாரப்பூர்வ அறிக்கை சொன்னது.

இறந்தவர்கள் அனைவரும் சாதாரண தொண்டர்களும், பாதுகாப்பு அதிகாரிகளும் தான்.

பின்னர்…

பிரியங்கா காந்தி தனது தந்தையை கொலை செய்த வருக்கு மன்னிப்பு வழங்கு மாறு நீதிமன்றத்தில் முறையிட்டார்

பாராளுமன்றம் மீது தாக்கு தல் நடந்த அன்றும் கூட…

சோனியா மற்றும் ராகுல் காந்தி பாராளுமன்றம் செல்லவில்லை!

ஆக…

இத்தாலியைச் சேர்ந்த ‘சோனியா (எ)அந்தோனியோ மயினோ’…
நேரு குடும்பத்துக்கு மருமகளாக வந்ததிலிருந்து…

இதுவரை ஒருத்தருக்கும் ‘இயற்கை மரணம்’ என்ற பாக்கியம் கிடைக்கவில்லை!
அனைவரும் படுகொலை…
மற்றும்
விபத்தில்!
தான் இறந்தார்கள்.

■ சஞ்சய் காந்தி விமானம் விழுந்து! இறந்தார்.

■ இந்திரா காந்தி தனது சொந்த பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்!

■ ராஜீவ் காந்தி வெடிகுண்டு மூலம் தகர்க்கப்படுகிறார்!

■ சஞ்சய் காந்தியின் மாமனார் கர்னல் ஆனந்த்…
தனது சொந்த பண்ணை வீட்டில் இருந்து சற்று தொலைவில் தோட்டா காயத்தால் இறந்து கிடந்தார்.

■ பிரியங்கா காந்தியின் மாமனார் ராஜேந்திர வதேரா…
டெல்லியில் உள்ள விருந்தினர் மாளிகையில் இறந்து கிடந்தார்

■ பிரியங்கா காந்தியின் அண்ணி…
ஜெய்ப்பூர் டெல்லி நெடுஞ்சாலையில் நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார்.

■ பிரியங்கா காந்தியின் மைத்துனர்…
மொராதாபாத்தில் உள்ள ஹோட்டலில் சடலமாக மீட்கப்பட்டார்.

❓❓❓❓
ராஜீவ் காந்தி மற்றும் மிகவும் நெருங்கிய நண்பர்களான மாதவராவ் சிந்தியா, ராஜேஷ் பைலட், ஆகியோர்கள்…

திருமணத்திற்கு முன்பு சோனியா நடன கலைஞராக இருந்த பீர் பாருக்கு ஒன்றாகச் செல்வார்கள்.

■ ராஜேஷ் பைலட் ஒரு சாலை விபத்தில் கொல்லப் பட்டார்!

■ மாதவ்ராவ் சிந்தியா விமான விபத்தில் கொல்லப் பட்டார்!

(தொடர் கொலைகள் நிறைந்த மர்ம நாவல் படிப்பது போலுள்ளதா??)

■ நம்பி நாராயண் கேரளா வில் சிறையில் அடைக்கப் பட்டார்!

■ காங்கிரஸால் ‘இந்து பயங்கரவாதம்’ என்ற சொல் பிறந்தது , இல்லாத ஒன்று பெயரிடப்பட்டது

காஷ்மீரில் இருந்து இந்து பண்டிட்களை வெளியேற்று வதுநடந்தது

■ கோடிக்கணக்கான ஊழல் கள், நாட்டை பலவீனப்படுத் தியது.

■ இராணுவ தளவாடங்கள் எமர்ஜென்சி ஸ்டாக் 40 முதல் 7 நாள் மட்டுமே இருந்தது.

■ ராணுவத்திற்கு வெடிமருந்து மற்றும் புல்லட் புரூப் ஜாக்கெட் கொடுக்கப் படவில்லை.

■ போர் விமானம் வாங்கப் படவே இல்லை.

■ 26/11 மும்பை தாக்குதலுக்கு பாகிஸ்தான் மீது நடவடிக்கை எடுக்கப் படவில்லை.

■ வங்கிகள் மறுத்த பின்னரும்…

‘கடனை திருப்பி செலுத்தாதவர்களுக்கு’ பல்லாயிரம் கோடி ரூபாய் கடன் வழங்கியது

இதனை,
லண்டன் நீதிமன்றம் அம்பலபடுத்தியுள்ளது.

ஆக…
முதலில் இருந்து எல்லாவற்றையும் கூட்டி கழித்து பாருங்கள்…

இப்போது புரிகிறதா…?

சோனியா காந்தி நாட்டிற்கு செய்த தொண்டு என்னென்ன? என்று…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *