June 8, 2025
சோழவந்தான் அருகே காடுபட்டி அருள்மிகு ராமலிங்க சுவாமி சௌடாம்பிகை அம்மன் கோவில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்

சோழவந்தான் அருகே காடுபட்டி அருள்மிகு ராமலிங்க சுவாமி சௌடாம்பிகை அம்மன் கோவில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்

சோழவந்தான், மே: 23 .

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே உள்ள காடுபட்டி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு இராமலிங்க சாமி சௌடாம்பிகை அம்மன் திருக்கோவில் வைகாசி திருவிழா நடைபெற்று வருகிறது திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான அக்னி சட்டி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் , 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் அக்னிச்சட்டி எடுத்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.