June 8, 2025
சில்வார்பட்டி ஊராட்சியில் பாஜகவினரால் ஒட்டுப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு

சில்வார்பட்டி ஊராட்சியில் பாஜகவினரால் ஒட்டுப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு

தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சில்வார்பட்டி ஊராட்சியில் ஊராட்சி மன்ற செயலரால் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதை சுட்டிக்காட்டி நடவடிக்கை மேற்கொள்ளாத தேனி மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும், ஊராட்சி மன்ற செயலர் வீரபத்திரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் பாரதிய ஜனதா கட்சியினர் ஒட்டுப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் முறைகேடுகளை களைய அரசு முன்வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் எதிர்பார்ப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.