June 8, 2025
ஆநதிரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு திருப்பதியில் உள்ள #மும்தாஜ் ஹோட்டலுக்கு நிலம் ஒதுக்கீட்டை ரத்து செய்தார்.

ஆநதிரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு திருப்பதியில் உள்ள #மும்தாஜ் ஹோட்டலுக்கு நிலம் ஒதுக்கீட்டை ரத்து செய்தார்.

ஹோட்டலின் பெயரைக் கூட மாற்றினார்கள், ஆனால் அதற்கும் அவர்களுக்கு அனுமதி வழங்க முடியாது என்று ஆந்திர அரசு மறுத்துள்ளது.

“திருமலை கோவிலில் இந்துக்கள் மட்டுமே வேலை செய்ய வேண்டும்”

“மற்றவர்களின் மத உணர்வுகளை யாரும் புண்படுத்தக்கூடாது.”
சந்திரபாபு நாயுடு

இந்த கேடுகெட்ட தமிழகத்ல.மாரியம்மன் கோயிலுக்கு வாசல்ல பீப் பிரியாணி வித்தாலும் அதை சப்போர்ட் பண்ற நாய்களுக்கு இதெல்லாம் பார்த்து செருப்பால் அடிச்ச மாதிரி இருக்கும் இல்ல பத்திட்டு எரியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.