June 8, 2025
மதுரை ஜல்லிக்கட்டு.

மதுரை ஜல்லிக்கட்டு.

10 ஆண்டுகள் 2014 வரை காங்கிரஸ் திமுக கூட்டணி ஆட்சி காலத்தில் தமிழர்களின் பாரம்பரிய ஜல்லிக்கட்டு போட்டி தடை செய்யப்பட்டது . அந்த தடையை எதிர்த்து பேராசிரியர் இராம ஸ்ரீநிவாசன் , சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்த ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் பிர்.ஆர். ராஜசேகர் , உதவி செய்து ஜல்லிக்கட்டு தொடர்ந்து இன்று நடைபெறுவதற்கு உதவியவர் தான் பேராசிரியர் மதுரை சக்குடியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் பேராசிரியர் இராம ஸ்ரீநிவாசன், மதுரை மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.