June 9, 2025
தீ விபத்து: எம். எல். ஏ. ஆறுதல்

தீ விபத்து: எம். எல். ஏ. ஆறுதல்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம் தண்டலை கிராமத்தில் முத்துச்செல்வி சதீஷ் என்பவர் வீடு இரவு நேரத்தில் திடீரென தீப்பற்றி எரிந்த அங்கிருந்த ஆதார்கார்ட்டு. ரேஷன்கார்டு-படித்த சான்றிதழ் உள்பட அனைத்து பொருள்களும் எரிந்து சாம்பலாகியது
தகவல் அறிந்த, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், நேரில் சென்று ஆறுதல் கூறி நிதி உதவி வழங்கினார்.

இதில், திமுக ஒன்றிய செயலாளர் தன்ராஜ். பொதுக்குழு உறுப்பினர் முத்தையன் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சரவணன். ஆகியோர் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.