
மாநில அளவிலான சிறுதானி உணவுத் திருவிழா
திண்டுக்கல் பிஎஸ்என்ஏ பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான சிறுதானிய கருத்தரங்கு மற்றும் கண்காட்சி நடைபெற்றது இதில் 40க்கு மேற்பட்ட துறையில் இருந்து கண்காட்சி அரங்குகள் அமைத்து இருந்த நிலையில் முதலிடத்தை வேளாண்மை துறை சார்ந்து அமைக்கப்பட்டிருந்த அரங்கு முதலிடத்தை கைப்பற்றியது.

இந்த முதலிடத்தைப் பெற்ற கண்காட்சி அரங்கை பாண்டியன் இணை இயக்குனர் தலைமையில் மற்றும் உதவி இயக்குனர் ராஜேஸ்வரி மற்றும் வேளாண்மைதுறை குழு சிறப்பாக செய்திருந்தது.
தலைமை நிருபர் : பாலசிந்தான்.