
திண்டுக்கல் தோமையபுரம் அருகில் அமைந்துள்ள கிரீன் பார்க் மெட்ரிகுலேஷன் பள்ளியில் ராக்கெட் சயின்ஸ் 25 கண்காட்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து 1ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவியர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர் கண்காட்சி ஆனது காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற்றது ராக்கெட் என்றால் என்ன என்ற வினாக்களுக்கு விடையாக பயிலரங்கம் அமைந்து இருந்தது இந்த பயிலரங்கத்தில் ராக்கெட்டின் செயல்பாடுகள் விளக்க உரையாகவும், செயல்முறை விளக்கமாகவும் காணொளி காட்சி மூலமாக சிறப்பாக தொகுத்து வழங்கப்பட்டது இதன் செயல்பாடுகள் செயல்முறைகளில் குழந்தைகளை வடிவமைக்க வைத்து பங்கேற்க வைத்தனர் சிறப்பாக வடிவமைத்த குழந்தைகளுக்கு உற்சாக பரிசுகள் வழங்கப்பட்டன நிகழ்ச்சியோடு பெற்றோர்களுக்கும் மனமகிழ் போட்டிகள் நடத்தப்பட்டு அவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன மேலும் இந்நிகழ்ச்சியில் பள்ளி மேலாளர் முகமது காசிம் தலைமையில் நடைபெற்றது பள்ளி முதல்வர் சுகந்தி மற்றும் உதவி தலைமை ஆசிரியர் லட்சுமி இவர்களின் மேற்பார்வையில் நடைபெற்றது இந்த கண்காட்சியில் மாணவ மாணவிகளின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர் பள்ளி ஆசிரியர்கள் ஒன்றிணைந்து நிகழ்ச்சியினை நடத்தினார்கள்
திண்டுக்கல் தோமையபுரம் அருகில் அமைந்துள்ள கிரீன் பார்க் மெட்ரிகுலேஷன் பள்ளியில் ராக்கெட் சயின்ஸ் 25 கண்காட்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து 1ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவியர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

கண்காட்சி ஆனது காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற்றது ராக்கெட் என்றால் என்ன என்ற வினாக்களுக்கு விடையாக பயிலரங்கம் அமைந்து இருந்தது இந்த பயிலரங்கத்தில் ராக்கெட்டின் செயல்பாடுகள் விளக்க உரையாகவும், செயல்முறை விளக்கமாகவும் காணொளி காட்சி மூலமாக சிறப்பாக தொகுத்து வழங்கப்பட்டது இதன் செயல்பாடுகள் செயல்முறைகளில் குழந்தைகளை வடிவமைக்க வைத்து பங்கேற்க வைத்தனர் சிறப்பாக வடிவமைத்த குழந்தைகளுக்கு உற்சாக பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியோடு பெற்றோர்களுக்கும் மனமகிழ் போட்டிகள் நடத்தப்பட்டு அவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன மேலும் இந்நிகழ்ச்சியில் பள்ளி மேலாளர் முகமது காசிம் தலைமையில் நடைபெற்றது பள்ளி முதல்வர் சுகந்தி மற்றும் உதவி தலைமை ஆசிரியர் லட்சுமி இவர்களின் மேற்பார்வையில் நடைபெற்றது இந்த கண்காட்சியில் மாணவ மாணவிகளின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர் பள்ளி ஆசிரியர்கள் ஒன்றிணைந்து நிகழ்ச்சியினை நடத்தினார்கள்.