
பொங்கல் விழா
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி லயன்ஸ் கிளப் சார்பாக பொங்கல் விழா நடைபெற்றது விழாவுக்கு, பேரூராட்சித் தலைவர் செந்தில் தலைமை வைத்து தலைமை வகித்தார். தலைவர் அழகர்சாமி முன்னிலை வைத்தார் .
செயலாளர் விக்டர் அனைவரையும் வரவேற்று பேசினார். விழாவில், அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது .நிகழ்ச்சியில் லயன்ஸ் கிளப் துணைத் தலைவர் வழக்கறிஞர் ஜெயப் பிரகாஷ், பொருளாளர் ராமசாமி நிர்வாகிகள், செந்தில் ஜெயக்குமார் , குருசாமி முனீஸ்வரன், பிரின்ஸ், தங்கப் பாண்டியன் , ராசாத்தி ரமேஷ் உள்ளிட்டோர்
கலந்து கொண்டனர்.