June 9, 2025
வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மதுரை ஒத்தக்கடை நியாய விலை கடையில் பொங்கல் பரிசு வழங்கினார்.

வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மதுரை ஒத்தக்கடை நியாய விலை கடையில் பொங்கல் பரிசு வழங்கினார்.

வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.பி.மூர்த்தி
மதுரை, ஒத்தக்கடை நியாய விலை கடையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ,
குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கினார்.

உடன்,மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் ஆ.வெங்கடேசன் , கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சு. சதீஷ்குமார்
உட்பட பலர் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.