June 9, 2025
கண்ணாடி இழைப்பாலத்தில் காலணி அணிந்து செல்ல அனுமதி மறுப்பு.

கண்ணாடி இழைப்பாலத்தில் காலணி அணிந்து செல்ல அனுமதி மறுப்பு.

கன்னியாகுமரியில் கடல் நடுவே அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி கூண்டு பாலத்தில் நடந்து செல்ல சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்,கடந்த இரண்டு நாட்களில் 15 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளனர் என பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் அதேபோன்று கண்ணாடி கூண்டு இழைபாலத்தில் காலணி அணிந்து நடந்து செல்ல அனுமதி மறுக்கபட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.