
புதிய பள்ளி நுழைவுவாயில் கட்டிடம் அமைக்கும் பணி
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சிக்குட்பட்ட என்.சி.பி நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் கல்வி நிதியிலிருந்து தோராயமாக சுமார் ரூபாய் 15,00,000 மதிப்பீட்டில் புதிய பள்ளி நுழைவுவாயில் கட்டிடம் அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார் நகர மன்ற தலைவர் பொறியாளர் கு. பாப்பு கண்ணன் ME(Str).,LLB., தலைமையில் , நகரக் கழக செயலாளர் பொறியாளர் சு. முருகானந்தம்
நகராட்சி பொறியாளர் சுகந்தி அவர்கள் முன்னிலையில் , இதில் நகரக் கழகத் துணைச் செயலாளர்கள் கமலக்கண்ணன் ,தவச்செல்வன் ,செலின் பிலோமினா அவர்கள் ,
நகர மன்ற உறுப்பினர்கள் சீனிவாசன் , S.M. யூசுப் ,சக்திவேல் , முரட்டாண்டி ,முபாரக் அலி ,புனிதா சக்திவேல் , முத்துலட்சுமி ,உமா மகேஸ்வரி அவர்கள் , பள்ளி தலைமை ஆசிரியர் ,கிளை கழக செயலாளர்கள் ,ஆசிரியர்கள் மற்றும் கழக உடன்பிறப்புகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.