
பேரியக்கமாக உருவாக்காமல் நான் ஓயப்போவது இல்லை!
50 ஆண்டுகால வரலாற்றில் இயக்கம் இதுபோன்ற தொடர் தோல்விகளை எந்நாளும் கண்டதில்லை, எனவே, இத்தருணத்தில் ஆவது அனைவரும் சிந்தித்துப் பார்த்து இயக்கத்தின் நன்மை கருதி ஒற்றுமையோடு செயலாற்றினால் கழகம் நிச்சயம் வலிமை பெறும்.

வரும் 2026 தேர்தலில் யாரும் எண்ணிப் பார்த்திடாத வகையில் இமாலய வெற்றியை அடைய முடியும்,
எனவே, உங்களுக்கெல்லாம் ஒன்றை மட்டும் உறுதியோடு சொல்லிக் கொள்கிறேன் இந்த இயக்கத்தை புரட்சித்தலைவர் கண்டெடுத்த அதே புகழ்பெற்ற இயக்கமாக புரட்சித்தலைவி அம்மா அவர்கள் உருவாக்கி தந்த அதே வெற்றி இயக்கமாக தொண்டர்களுக்கான ஒரு இயக்கமாக தமிழக மக்களை காப்பாற்றுகின்ற ஒரு பேரியக்கமாக மீண்டும் உருவாக்காமல் நான் ஓயப் போவது இல்லை -அஇஅதிமுக பொதுச் செயலாளர் மாண்புமிகு புரட்சித்தாய் சின்னம்மா அவர்கள்
கழகத் உண்மை விசுவாசத் தொண்டர்கள் சிந்திக்க…..
எத்தனை எத்தனை சோதனைகள் தன்னை, நம்மை கழகத்தை சூழ்ந்த போதிலும் துவண்டு விடாது , நம்மைதுவண்டு போக விடாது
நமக்காக நமது நன்மைக்காக எல்லா வலிகளையும் தன்னகத்தே தாங்கி சுமைதாங்கியாய் நின்று நம்முன் சுடர் முகம் ஏந்தி தனியொரு மனுஷியாக சிங்கப்பெண்ணாக துணிவுடன் எத்திசையில் இருந்து நேருக்கு நேர் எதிர் கொள்ள துணிவில்லாதுமுதுகுக்கு பின் நின்று தாக்கும்எதிரிகளின் துரோகிகளின் தாக்குதலுக்கும்
அஞ்சாமல் நெஞ்சம் நிமிர்த்தி நேருக்கு நேர் நின்று எதிர் கொண்டு அவர்களின் சூழ்ச்சி வலைகளை எல்லாம் தடுத்து தவிடு பொடியாக்கி
அவர்களையெல்லாம் அலறி அடித்துக் கொண்டு புறமுதுகிட்டு ஒவ்வொரு முறையும் ஒடச்செய்துஅரணாக இருந்து இரும்புப் பெண்ணாக நின்று வெற்றி கண்டு நம்மை, கழகத்தை காத்துக் கொண்டிருக்கும்..,
நம்மையும் நம் கழகத்தையும் தமிழக மக்களையும் தொடர்ந்து காத்து வழிநடத்திச் செல்லக்கூடிய கூடிய வலிமை மிக்க வல்லமைஆகச் சிறந்த தன்னிகரில்லா தனித்த நல்ஆளுமை மிக்க ஒருவர்….”
“நம்மில் ஒருவர் நமக்கான தலைவர் கழகப் பொதுச் செயலாளர் மாண்புமிகு புரட்சித்தாய் சின்னம்மா அவர்கள் மட்டுமே…….!!!”
சிந்திப்போம்..!! செயல்படுவோம்..!!
ஒன்றிணைவோம்…!!
வென்றுகாட்டுவோம்…!!
நாளை நமதே!
2026 முதல் 234/234வெற்றிநமதே….!!
கழக நலனில் புரட்சித் தாய் சின்னம்மா அவர்களின் வழியில்…….
கழககடைக்கோடித்தொண்டர்கள்