
வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மதுரை ஒத்தக்கடை நியாய விலை கடையில் பொங்கல் பரிசு வழங்கினார்.
வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.பி.மூர்த்தி
மதுரை, ஒத்தக்கடை நியாய விலை கடையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ,
குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கினார்.

உடன்,மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் ஆ.வெங்கடேசன் , கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சு. சதீஷ்குமார்
உட்பட பலர் உள்ளனர்.