
ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த அரசு நிலம் மீட்பு.
திண்டுக்கல் மாவட்டம் பழனி ஒன்றியம் சிவகிரி பட்டி ஊராட்சி 15 ஆவது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த அரசு நிலத்தை இன்று 24.12.24 ஊராட்சி மன்ற தலைவர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஊராட்சி அலுவலர் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் மீட்டு அவ்விடத்தில் அரசுக்கு சொந்தமான நிலம் என்று பெயர் பலகை வைக்கப்பட்டது.