June 9, 2025
எம்ஜிஆர் 37 - வது நினைவு நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

எம்ஜிஆர் 37 - வது நினைவு நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் எம்ஜிஆர் 37 ஆவது நினைவு நாளை முன்னிட்டு பழனி பெரியப்பா நகரில் எம்ஜிஆர் சிலை உள்ளது இதற்கு அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது இதில் அதிமுக நிர்வாகிகள் முன்னாள் எம்எல்ஏ வேணுகோபால், மற்றும் மாநில நிர்வாகி ரவி மனோகரன், அன்வர் தீன், ராஜா முஹம்மது அபுதாஹிர், அசோக் குமார், மேற்கு ஒன்றிய அவைத்தலைவர் அயூப்கான் , பெரியம்மாபட்டி தலைவர் சதீஷ்குமார் உள்ளிட்டோர் அனைவரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.