June 8, 2025
விஷ்வ ஹிந்து பரிஷத் மாநிலத் தலைவர் இராமகிருஷ்ணன் ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பந்தமாக தீவிர விசாரணைக்கு புகார் மனு

விஷ்வ ஹிந்து பரிஷத் மாநிலத் தலைவர் இராமகிருஷ்ணன் ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பந்தமாக தீவிர விசாரணைக்கு புகார் மனு

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதிக்கு அருகில் உள்ள மூலச்சத்திரத்தில் அமைந்துள்ள சர்ச் வளாகத்தில் அதே பகுதியை சேர்ந்த ரிச்சர்ட் ரூபன் என்பவருக்கு சொந்தமான தகர செட்டை ஒட்டன்சத்திரத்தில் உள்ள சம்சுதீன் காலணியை சேர்ந்த முஸ்தாக் என்பவருக்கு வாடகைக்கு விட்டதாக கூறி கடந்த 19.12.2024 அதிகாலை 1.00 மணி அளவில் ஜெலட்டின் குச்சிகள் வெடித்து சிதறியது இதில் கார்களும் பைக்குகளும் கருகி சேதமான நிலையில் இதுகுறித்து வழக்குப்பதிந்து மாவட்ட துணை கண்காணிப்பாளர் தலைமையில் தனி படை அமைத்து விசாரணை செய்ய வேண்டும் என்றும் மேற்படி கடையில் சட்ட விரோதமாக வெடிபொருள்கள் பதுக்கி வைத்திருப்பது மிகுந்த சந்ததத்தை ஏற்படுத்துகிறது கோவையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு போன்ற தீவிரவாத சதித்திட்டமோ என்று சந்தேகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்துவதாக மேற்படி சமூக விரோத சட்ட விரோத வெடி பொருட்களை பதிக்கு வைத்திருந்து வெடி விபத்து குறித்து தகுந்த வழக்கு பதிந்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள் பார்வையில் தனிப்படை அமைத்து நான்கு பேர் கைது செய்யப்பட்ட நிலையில் வழக்குப்பதிந்து விசாரணை செய்ய வேண்டும் என்றும் புகார் மனு கொடுத்ததாகவும் தற்போது வரையும் வழக்கு பதியவில்லை என்பதாலும் விஷ்வ ஹிந்து பரிஷத் மாநிலத் தலைவர் இராமகிருஷ்ணன் அவர்கள் கேட்டுக் கொண்டு இல்லையென்றால் NIA விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறினார்.

தலைமை நிருபர் : பாலசிந்தன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.