திருநெல்வேலி மாவட்டம் பேட்டையில் சமூக நீதி விடுதியில் நாட்டின் 79வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது...
Month: August 2025
பழனியில் நம்பிக்கை சிறகுகள் அறக்கட்டளையின் சார்பாக 79வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இதில் முன்னாள் ராணுவ வீரர்கள் கலந்து கொண்டு தேசிய கொடியினை ஏற்றி இனிப்புகள் வழங்கி வாழ்த்துரை வழங்கினர். நம்பிக்கை...
சோழவந்தான் ஆகஸ்ட் 14 மதுரை அலங்காநல்லூர் ஒன்றிய பகுதிகளில் கிராமம் கிராமமாக சுற்றுப்பயணம் மேற்கொண்ட புதிய தமிழகம் கட்சி...
வாடிப்பட்டி, ஆக:14. மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூராட்சி, குலசேகரன் கோட்டை பொன் பெருமாள் கண்மாய் பகுதியில் வனம் நலம்...
சோழவந்தான் ஆகஸ்ட் 14 மதுரை மாவட்டம் கொடிமங்கலம் ஊராட்சி தாராபட்டி கிராமத்திற்கு முறையாக பேருந்து வராததை கண்டித்து பொதுமக்கள்...
மதுரை: மதுரை மாநகர் ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து, திருமங்கலம் பெரியார் நிலையம் உள்ளிட்ட தென்பகுதிக்கு செல்லக்கூடிய நகரப் பேருந்துகள்...
மதுரை: மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் தமிழக போலீஸார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு...
#ஆந்திராநிறுவனத்துடன் குப்பை கொட்டும் சென்னை மாநகராட்சி- யார் இந்த #ராம்கிநிறுவனம்? ராம்கி’ Ramky (Chennai Enviro Solutions) எனும்...
மதுரை: வருகிற ஆகஸ்ட் 21ஆம் தேதி மதுரையில் நடைபெற உள்ள மாநாட்டை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்...
புதுடெல்லியில் ராகுல் காந்தி நடத்தும் தேர்தல் ஆணையத்திற்கு எதிரான போராட்டம் கண்டனத்துக்குரியது. போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மொய்த்ரா பெண் m.p....
















