மதுரை: தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் ஓய்வு பெற்ற அலுவலர் மற்றும் நில அளவை ஓய்வு பெற்றவர்கள் அலுவலர்கள்...
சிறப்புச்செய்திகள்
மாரடைப்பு முதல் தொப்பை வரை பல்வேறு பிரச்சனைகளை தீர்க்கும் மருத்துவ குணம் நிறைந்ததாக கருஞ்சீரகம் மற்றும் கொய்யா இலைகள்...
அலங்காநல்லூரில் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலயை திறக்க வலியுறுத்தி கரும்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் பழனிச்சாமி தலைமையில்...
மதுரை மாவட்டம், மோசடி வழக்கில் தொடர்புடைய சொத்துக்களை ஏலம் விடுவதை தாமதப்படுத்த லஞ்சம் பெற்றதாக துணை வட்டாட்சியரின் வீட்டில்,...
மாற்றுத் திறனாளிகளுக்கான, சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், நடைபெற்றது....
வாணியம்பாடி,நவ.21- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சி.எல். சாலையில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்திற்கு சொந்தமான ஆலய வளாகத்தில் கோயிலுக்கு சொந்தமான...
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த ஆயக்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரிகள் விற்பனை நடைபெற்று...
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கழுகுமலை சாலை தற்போது நான்கு வழி சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டது. நான்கு வழி சாலையில்...
தேவர்களில் ஒருவரான சந்திரன் ஐப்பசி மாத முழு நிலவு(பௌர்ணமி)நாளில் தோஷங்கள் நீங்கி முழு ஒளியைப் பெற்றார் என்பது புராண...
பழனியில் தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியிப் குட்கா விற்பனை செய்வதாக பழனி டி.எஸ்.பி தனன்ஜெயன் அவர்களுக்கு...





![மாற்றுத் திறனாளிகளுக்கான, சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், இன்று [நவ.27] காலையில், நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கா.ப. கார்த்திகேயன், மாற்றுத் திறனாளிகளின் இருப்பிடத்திற்கே சென்று, அவர்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை, நேரடியாக பெற்றுக் கொண்டார். இவ்வாறு இன்று ஒரே நாளில் மட்டும் மொத்தம் 100 மனுக்கள் பெறப்பட்டன. வீட்டுமனைப்பட்டா, பேட்டரி பொருத்தப்பட்ட மூன்று சக்கர வாகனம், வங்கிக் கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள், அந்த மனுக்களில் இடம் பெற்றிருந்தன. தொடர்ந்து, இந்த கூட்டத்தில், 3 பயனாளிகளுக்கு, தலா 13,500 ரூபாய் மதிப்பிலான, தக்க செயலிகளுடன் கூடிய திறன் பேசிகளும், 5 பயனாளிகளுக்கு தலா 9 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான, எழுத்துக்களை பெரிதாக காட்டும் உருப்பெருக்கிகளும், 5 பயனாளிகளுக்கு தலா 2 ஆயிரம் மதிப்பிலான பிரெய்லி கை கடிகாரங்களும் என, மொத்தம் 13 பயனாளிகளுக்கு, 95 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார். இந்த கூட்டத்தில், மாவட்ட சமூக பாதுகாப்புத்திட்ட தனி துணை ஆட்சியர் ஜெயா, மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் இலக்குவன்,மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சிவசங்கரன், திறன் உதவியாளர் லட்சுமணன், பேச்சு பயிற்சியாளர் அனித்தா ஆகியோர், கலந்து கொண்டனர்.](https://sudandiraindia.com/wp-content/uploads/2024/11/WhatsApp-Image-2024-11-27-at-4.59.34-PM-768x450.jpeg)








