August 7, 2025
தமிழகத்தில் இருக்கும் அப்பாவி ஏழை மாணவ செல்வங்களை பல ஆண்டுகளாக கராத்தே விளையாட்டில் அங்கீகாரம் இருப்பதாக பொய் சொல்லி ஏமாற்றி கோடி கணக்கில் கொள்ளை அடித்து வருகின்ற கொள்ளைக்காரர்கள்

தமிழகத்தில் இருக்கும் அப்பாவி ஏழை மாணவ செல்வங்களை பல ஆண்டுகளாக கராத்தே விளையாட்டில் அங்கீகாரம் இருப்பதாக பொய் சொல்லி ஏமாற்றி கோடி கணக்கில் கொள்ளை அடித்து வருகின்ற கொள்ளைக்காரர்கள்

அரசியல் பலத்தை வைத்துக்கொண்டு தமிழகத்தில் வலம் வருகின்ற மாணம் கெட்ட உங்களுக்கு விரைவில் சிறைக்கு செல்வதற்கு இறைவன் துணை புரிவார், நிச்சயம் குழந்தைகளின் பாவம் சும்மா விடாது.

கராத்தே வீரர்கள் வீராங்கனைகள் பாதுகாப்பு நலசங்கத்தின் தலைவர்
தனசேகரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *