
பழனியில் சிசிடிவி கேமராக்கள் அமைக்க வணிகர்சங்கதினர் நிதி அளித்து வருகின்றனர்.
பழனி நகரில் பாதுகாப்பு நலன் கருதி சிசிடிவி கேமராக்கள் அமைப்பதற்கான கருவிகள் வாங்குவதற்கு காவல் துறையில் போதிய நீதி வசதி இல்லாததால் வணிகர்கள் சம்பந்தப்பட்ட கேமரா நிறுவனத்திற்கு நேரடியாக தங்களால் முடிந்த நிதி அளித்து வருகின்றனர்…
இதன் அடிப்படையில் வணிகர் சங்கம் சார்பாக வணிகர்கள் கேமரா நிறுவனத்துக்கு நேரடியாக நிதி செய்து வருவதை வணிகர் சங்கத்தின் மூலம் காவல்துறைக்கு தெரிவித்து வருகின்றனர்..
என்று தமிழ்நாடு அனைத்து வணிகர்கள் சங்க பேரமைப்பின் மாநில இணை செயலாளர் கந்தவிலாஸ் பாஸ்கரன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளனர்.