
தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் சார்பில் முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
தமிழக முதலமைச்சர், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான நலன் கருதி பல்வேறு அறிவிப்புகளை சட்டப்பேரவையில் அறிவித்தமைக்காக தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் சார்பில் மாநில பொருளாளர் சங்கர் ,மாநிலத் துணைத் தலைவர் அலிஸ் ஷீலா ,தலைமை நிலைய செயலாளர் மகேந்திர குமார், மாநில மகளிர் அணி செயலர் பத்மினி வடசென்னை மாவட்ட தலைவர் கவிதா ஆகிய நிர்வாகிகள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.