June 8, 2025
மதுரையில் மேம்பாலப் பணிகள் அமைச்சர் ஆய்வு.

மதுரையில் மேம்பாலப் பணிகள் அமைச்சர் ஆய்வு.

மதுரை:

பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலுவணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி , இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர். பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் மதுரை கோரிப் பாளையம் , மேம்பாலப் பணிகளை , ஆய்வு மேற்கொண்டார்கள் .

மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா, மாநகர காவல் ஆணையாளர் லோகநாதன் , மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் , மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன் , மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி , சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் ஆ.வெங்கடேசன் ஆகியோர் உடன் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.