
விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் குழந்தைக்கு பெயர் சூட்டுவிழா.
சட்டப்பொருளாளர் களப்போராளி பு. செல்வம் விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மண்டல செயலாளர் ஆலோசனைப்படி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கலசபாக்கம் மேற்கு ஒன்றியசெயலாளர் சொ.இராஜா தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் ஆதமங்கலம் மற்றும் கெங்கவார முகாமை சார்ந்த சிறுத்தை மணி ராஜ் பிரியா தம்பதிகளின் புதல்வனுக்கு, திரு ஆதிரன் என பெயர் சூட்டப்பட்டது. இதில் கட்சியின் முன்னணி பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்