
சோழவந்தான் அருகேமன்னாடிமங்கலம் கருப்பட்டியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் மன்னாடிமங்கலம் மற்றும் கருப்பட்டி பகுதிகளில் அதிமுக கொடி ஏற்றி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமை தாங்கி அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.
குருவித்துறை ஜெயக்குமார் இளைஞரணி மாவட்ட இணை செயலாளர் கேபிள் மணி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர் மன்னாடிமங்கலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மன்னாடிமங்கலம் தெற்கு கிளைச் செயலாளர் கே எஸ் எம் ராஜபாண்டி கல்லாங்காடு கிளைச் செயலாளர் ராமு ஆதிதிராவிடர் கிளைச் செயலாளர் சுரேஷ் சிங்கராயர் நிர்வாகிகள் அழகுமலை மணல் கிருஷ்ணன் முத்துப்பாண்டி டீக்கடை எஸ்பி கந்தன் ஆனந்தகுமார் எஸ் எம் அழகுவேல் ராஜேந்திரன்நாயுடு ஆறுமுகம் காமாட்சி பால்காரதவமணி பங்கு ராஜ் சென்றான் சின்ன கருப்பன் மூர்த்தி கொத்தனார் ஊர்க்காலன் ஏல கொடி முருகன் அழகன் கன்னியப்பன் வண்டிக்கார கருப்பு பாண்டி மாயகிருஷ்ணன் டிவிஎஸ் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர் தகவல் தொழில்நுட்ப பிரிவு வினோத்குமார் மருதுபாண்டி நன்றி கூறினர்.
இதேபோல் கருப்பட்டி பாலகிருஷ்ணாபுரத்தில் உள்ள எம்ஜிஆரின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது ஏற்பாடுகளை மருத்துவர் அணி கருப்பட்டி கருப்பையா மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.