
தாறுமாறாக சம்பவம் பண்ணிய உச்சநீதிமன்றம்.
“பாதிக்கப்பட்ட மாணவியை குற்றத்திற்கு காரணம் என சொல்வது, குற்றவாளிக்கு சாதகமான சூழ்நிலை ஏற்படுத்தும்”
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் அதிமுக அரசியல் செய்கிறது என சட்டமன்றத்தில் பேசியவர்களுக்கு, உச்ச நீதிமன்றமே பதில் சொல்லிவிட்டது.
FIR லீக்கான விவகாரத்தில் காரணமானவர்கள் ₹25 லட்சம் வசூலித்து மாணவிக்கு வழங்க திருட்டு_திமுக அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு….
FIR லீக்கானதால் தான் மாணவி மீது மற்றவர்கள் குற்றஞ்சாட்டும் கொடுமை அரங்கேறியது.
“மாணவியின் செயல் தான்” குற்றம் நடைபெற காரணம் என்பது போல FIR பதிவு செய்யப்பட்டுள்ளது.