
சுப்பிரமணியசாமி திருக்கோயில் தங்கத் தேர்!
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி திருக்கோயில், தேய்பிறை சஷ்டியை முன்னிட்டு, மேலமாசி வீதி பகுதி இளைஞரணி மணிகண்டன் மற்றும் செல்வகணேஷ் ஏற்பாட்டில், மேலமாசிவிதி பகுதி செயலாளர் சுபா கண்ணன் , பகுதி கழக நிர்வாகிகள் மோகன், கார்த்திக் செந்தில் மற்றும் பிரவீன் ஆகியோர் தங்கத் தேர் இழுத்து முருகப்பெருமானை வழிபட்டனர்.