June 9, 2025
காரத்தொழுவில் எம்.ஜி.ஆர் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்கள் குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

காரத்தொழுவில் எம்.ஜி.ஆர் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்கள் குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

அஇஅதிமுக கட்சியின் சார்பில் எம்.ஜி.ஆர் 108 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு 500க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை சேம்பர் கண்ணன் ( எ ) ஆர்.கோபாலகிருஷ்ணன் நெசவாளர் சார்பு அணி கிழக்கு மாவட்ட செயலாளர் , எஸ்.சரவணகுமார் மடத்துக்குளம் வடக்கு ஒன்றிய துணை செயலாளர் ஆகியோர் உணவுகளை வழங்கி துவக்கி வைத்தனர்.

அக்கட்சியின் கிளைக்கழக செயலாளர்களான J.செந்தில் ( எ ) பொன்னுச்சாமி , A.ராசலிங்கம், A.கோவிந்தராஜ் , K.கிருஷ்ணன், K.K.நடராஜ் ஆகியோருடன் N.சண்முகசுந்தரம் , K.P.வடிவேல் , ஞானசண்முகம், கைலாசபூபதி , பவுல்ராஜ், செக்கலிங்கம், M.சக்திவேல் , முன்னாள் கிளைக்கழக செயலாளர் K.முருகேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.