
பழனியில் மக்கள் உரிமைகள் கழகம் சார்பாக பொறுப்பேற்ற நிர்வாகிகளுக்கு அடையாள அட்டை, பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பழனியில் மக்கள் உரிமைகள் கழகம் சார்பாக பொறுப்பேற்ற நிர்வாகிகளுக்கு அடையாள அட்டை, பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பழனியில் மக்கள் உரிமைகள் கழகம் சார்பாக பொறுப்பேற்ற நிர்வாகிகளுக்கு அடையாள அட்டை, பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அருகில் மாநில பொறுப்பாளர்கள் பரிதா ஷேக் முகமது, சபரி மோகன், ஈஸ்வரி துரைசாமி, கார்த்தி, மற்றும் மாநில மாவட்ட நகர நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.