
பாலமேடு ஜல்லிக்கட்டுக்கு முகூர்த்தக்கால்.
வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, மதுரை மாவட்டம், பாலமேடு ஜல்லிக்கட்டு நடைபெறுவதை முன்னிட்டு, முகூர்த்த கால் நடும் பணியில் கலந்து கொண்டார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா , மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பி. கே. அரவிந்த் , உதவி ஆட்சியர் (பயிற்சி) வைஷ்ணவி பால் , சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன, மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் ஆகியோர் உடன் உள்ளனர்.