June 8, 2025
வாடிப்பட்டி அருகே பூச்சம்பட்டி ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம்

வாடிப்பட்டி அருகே பூச்சம்பட்டி ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம்

சோழவந்தான் டிச 29 :- மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியம் பூச்சம்பட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டம் 2023 .24 மற்றும் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் ஊரகம் இவைகளுக்கான சமூக தணிக்கையின் கிராம சபை கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி ஊராட்சி செயலர் செல்வம் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர் கிராம சபை அறிக்கைகளை தமிழ்நாடு சமூக தணிக்கை வட்டார வள அலுவலர் அ. நாகராஜன் மற்றும் கிராம அலுவலர்கள் அறிக்கைகளை வாசித்தார்கள் தொடர்ந்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.