June 8, 2025
தாராபுரத்தில்தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைமை அலுவலகம் திறப்புவிழா நடைபெற்றது.

தாராபுரத்தில்தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைமை அலுவலகம் திறப்புவிழா நடைபெற்றது.

மேற்கு மண்டல பொறுப்பாளர் கனல்.உ.கண்ணன் திறந்து வைத்தார்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் திருப்பூர் கிழக்கு மாவட்ட தலைமை அலுவலகம் தாராபுரத்தில் புதிதாக திறக்கப்பட்டது. திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் மு.சரவணன் தலைமையில் , தென்மண்டலப் பொறுப்பாளர் சோ.குமரவேல் முன்னிலையில் , மேற்குமண்டலப் பொறுப்பாளர் கனல்.உ.கண்ணன் அலுவலகத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாநில பொறுப்பாளர் ஜாபர் சாதிக், தலைமை நிலைய பேச்சாளர் மாரிமுத்து , மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் கா.சாதிக்பாட்ஷா , உடுமலை தொகுதி பொறுப்பாளர் குடிமங்கலம் ஆறுமுகம், சீனிவாசன், பாலசுப்ரமணி, இராஜேந்திரன், தமிழரசன், இரமேஷ், கோபி, பால்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.