
கடையம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் மாற்றுத்திறனாளிகள் பள்ளி மாணவ மாணவிகளுக்கு உணவு வழங்கபட்டது.
தென்காசி தெற்கு மாவட்டம் கடையம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் சிவசைலம் ஔவை ஆசிரமம் மாற்றுத்திறனாளி கள் பள்ளி மாணவ மாணவிகளுக்கு தமிழ்நாடு துணை முதலமைச்சர் மற்றும் கழக இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 48வது பிறந்த முன்னிட்டு மதிய உணவு 200 மாணவர்களுக்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஜெயக்குமார் ஏற்பாட்டில் உணவு வழங்கப்பட்டது.
ஊராட்சி மன்ற தலைவர் வளர்மதி சங்கர பாண்டியன் வரவேற்று பேசினார் தென்காசி மாவட்ட கழக செயலாளர் ஜெயபாலன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மதிய உணவு 200 மாணவர்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.
நிகழ்வில் மாவட்ட பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர், அண்ணா தாசன், ஒன்றிய அவைத் தலைவர் பக்கீர் மைதின் பொருளாளர் , சுடலைமுத்து துணைச் செயலாளர் வின்சென்ட், மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர், சுந்தரி மாரியப்பன் , மகளிர் தொண்டர் அணி துணை அமைப்பாளர், பாண்டியராணி மாவட்ட பிரதிநிதிகள முகமது யாகூப் பொன் செல்வன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ரமேஷ், அறங்காவலர் குழு தலைவர் மூர்த்தி , புகாரி மீரா சாகிப் ,வின்சென்ட் பால் ஒன்றிய கவுன்சிலர்கள்..
புஷ்பராணி, ஜஹாங்கீர், ஒன்றிய நிர்வாகிகள். கணேசன், முருகன், முகமது ஆரிப் ,அஸ்லிம், ஜெயராஜ், வலைதள பொறுப்பாளர் சுரேஷ் ,ஆழ்வார்குறிச்சி ஆனந்த், கெகாமாட்சி தேவ, தொழிலா அணி துணை கருணா, ஜெகதீஸ், முகமது இப்ராகிம் கடையம் வெள்ளத்துரை கிளைச் செயலாளர் அந்தோணிசாமி முகமது இப்ராஹிம் ஜெயபால் கண்ணன் ரவீந்திரன் சதாம் உள்பட பலர் உடனிருந்தனர்.